Friday, 30 April 2010
யார் பிச்சைகாரன்...
ஒரு காலத்தில் நூறு ரூபாய் நோட்டை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் இன்று கதையே வேறு. எல்லோரிடமும் ஆயிர ரூபாய் நோட் கதத்தை கத்தையாக குவிஞ்சி கிடக்கிறது. இப்போது சொல்லுங்கள் யார் நம் நாட்டில் பிச்சைக்காரன் என்று.
Tuesday, 27 April 2010
ஒரு வழியாக ஒய்ந்தது .......
கடந்த சுமார் இரண்டு மாதங்களாக நடை பெற்ற கிரிக்கெட் போட்டி ஒரு வழியாக ஒய்ந்தது . சும்மா ஓயவில்லை பல குற்றச்சாட்டுடன் முடிவடைந்தது . இந்திய மக்களை போதை தரும் இரண்டு அம்சங்கள். ஒன்று சினிமா , இரண்டாவது கிரிக்கெட். இந்த கிரிக்கெட்டுக்கு பயந்து பல திரைப்படங்கள் வெளி வராமல் இருந்தது . அந்த அளவுக்கு கிரிக்கெட் மோகம் மக்களை பிடித்து வாட்டுகிறது. இதை பயன் படுத்தி கொண்டு பலர் விளையாட்டு மைதானத்துக்கு வெளியே சூது விளையாட்டு நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு கிரிக்கெட் ஆட்டத்தின் மீது பழி விழிந்துள்ளது .
சும்மா வருவாளா சுகுமாரி!
சும்மா வருவாளா சுகுமாரி!
Sunday, 25 April 2010
எதுவும் நிரந்தரம் இல்லை...
சுமார் நாலு ஆண்டகளுக்கு முன் இரு பெரிய நபர்கள் சேர்ந்து ஜக்மோகன் டால்மியா வை கிரிக்கெட் வாரியத்தில் இருந்து நீக்கினர். அந்த இரு நபர்கள் வேறு யாரும் இல்லை : ஷஷான்க் மனோகர் மற்றும் லலித் மோடி .
ஆனால் இன்று கதையே வேறு ஷஷான்க் மனோகர் மோடியை IPL சைர்மன் பதவியில் இருந்து நீக்கினார். வாழ்க்கையில் எதுவமே நிரந்தரம் இல்லை. இன்றைய எதிரி நாளையை நண்பன்.
அதுவும் பணம் புழங்கும் இடத்தில் நட்புக்கு என்று மரியாதயை எதிர் பார்க்க முடியாது . கண்ணில் விளக்குஎண்ணெய் உற்றி கொண்டு வேலை செய்ய வேண்டும். கண்ணா ! ஆப்பு எப்படி வரும் எப்போ வரும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில கரெக்டா வந்து சேரும்.
ஆனால் இன்று கதையே வேறு ஷஷான்க் மனோகர் மோடியை IPL சைர்மன் பதவியில் இருந்து நீக்கினார். வாழ்க்கையில் எதுவமே நிரந்தரம் இல்லை. இன்றைய எதிரி நாளையை நண்பன்.
அதுவும் பணம் புழங்கும் இடத்தில் நட்புக்கு என்று மரியாதயை எதிர் பார்க்க முடியாது . கண்ணில் விளக்குஎண்ணெய் உற்றி கொண்டு வேலை செய்ய வேண்டும். கண்ணா ! ஆப்பு எப்படி வரும் எப்போ வரும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில கரெக்டா வந்து சேரும்.
Subscribe to:
Posts (Atom)